தேடல்

இந்தியா-பாக்., வெளியுறவு செயலர்கள் பேச்சுவார்த்தை துவங்கியது

புதுடில்லி : மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி அபு ஜூண்டாலுக்கு பின்னணியில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது என்று இந்தியா குற்றம் சாட்டி வரும் வேளையில், பயங்கரவாதம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே வெளியுறவு துறை செயலர்கள் பேச்சுவார்த்தை இன்று துவங்கியது. இந்தியா சார்பில் ரஞ்சன் மாத்தாயும், பாகிஸ்தான் சார்பில் ஜலில் அபாஸ் ஜிலானியும் பங்கேற்றுள்ளனர்.