திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே தந்தை மகன், மகள் ஆகியோர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி,27, இவரது மனைவி சுதா,25 .இவர்களுக்கு ஏழுமலை,7, ஆஷா,6 ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் சின்னத்தம்பி தனது இரு குழந்தைகளுடன் வெளியே சென்றவர் வெகுரேநமாகியும் வீடு திரும்பவில்லை. பின்னர் இவர்கள் அங்குள்ள கிணற்றில் மூவரும் பிணமாக கிடந்துள்ளனர். இவர்கள் குடும்பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்து மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இருகுழந்தைகளுடன் தந்தை தற்கொலை
தினமலர் – ஞா, 26 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 46 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 47 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 48 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
