புதுச்சேரி : இலங்கை தமிழர்கள் படகு மூலம் ஆஸ்திரேலியா தப்பி செல்லமுயன்ற வழக்கு, சி.ஐ.டி., போலீசாருக்கு கைமாறுகிறது.புதுச்சேரியிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல திட்டமிட்டு இருந்த 5 வயது சிறுவன் உள்பட இலங்கை தமிழர்கள் 6 பேரிடம் நேற்று இரண்டாவதுநாளாக உளவு துறை, கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.சிக்கிய இலங்கை தமிழர்கள் விடுதலைப் புலிகளா.... அவர்களின்பாஸ்போர்ட் உண்மை தானா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.புதுச்சேரியிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியா தப்பி செல்லதிட்டம் தீட்டிய ஜனாவின்மொபைல் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவரைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கிடுக்கிப்பிடி விசாரணைபெரிய காலாப்பட்டு பங்களா தெருவில் வீடு எடுத்து தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் கேரளாவில் இருந்து வந்துள்ளோம். கொக்கோ கோலா கம்பெனியில் வேலை செய்கிறோம். தினமும் காலை 9 மணிக்கு வேலைக்குப் போய் இரவு 9 மணிக்கு தான் வீட்டிற்கு வருவோம். வேளாங்கண்ணிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளோம் என்று முரண்பட்ட தகவல்களைச் சொல்லி வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 4 நாட்களாக தங்கியுள்ளனர். இது தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.சி.ஐ.டி.,க்கு கைமாறுகிறது ஏஜன்ட் ஜனா மூலம் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கானோர் ஆஸ்திரேலியா தப்பி சென்றுள்ளதும், இதற்காகஇந்திய, ஆஸ்திரேலியா, ஓமன் நாடுகளில் மிகப்பெரிய நெட் வொர்க் செயல்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையில் தினமும் புதுபுது அதிர்ச்சி தகவல்கள் கிடைத்து வருவதால் வழக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க, சட்டம் ஒழுங்கு போலீசார் முடிவு செய்து, உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இலங்கை தமிழர்கள் தப்ப முயன்ற வழக்கு சி.ஐ.டி.., போலீசாருக்கு மாற்ற நடவடிக்கை
தினமலர் – ச, 4 ஆக., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- கிரிக்கெட் சூதாட்ட முக்கிய புள்ளி …
- அமைதியாக வாழ விரும்பும் இலங்கை தமிழர்கள்: …
- சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம்: சி.பி.சி.ஐ.டி., …
- கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்: பி.சி.சி.ஐ.,க்கு …
- கிரிக்கெட் அணி உரிமையாளர் வீட்டில் …
- சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணை:ஓட்டலில் …
- சிவராமகிருஷ்ணன் தேர்வு: விசாரணை …
- சுதந்திரமாக இயங்குகிறதா சி.பி …
- 500 டெலிபோன் உரையாடல்களை ஆய்வு …
- 3 வீரர்கள் மீது கிரிமினல் நட …
- புக்கிகளை எங்களால் கட்டுப்படுத்த …
- சி.பி.ஐ.,க்கு பல எஜமானர்கள்: …
- புதுசு அல்ல! 2011 குரூப் 2 தேர்வு …
- சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பாம்பனில் உள்வாங்கிய கடல் தரை தட்டி நின்ற படகுகள்
தினமலர் - 4 மணிநேரம் முன்பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
தினமலர் - 4 மணிநேரம் முன்நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 172 கோடி டாலர் சரிவு
தினமலர் - 5 மணிநேரம் முன்கரூர் வைஸ்யா பேங்க் ரூ.14 டிவிடெண்டு அறிவிப்பு
தினமலர் - 5 மணிநேரம் முன்பருத்தி இறக்குமதி 20 லட்சம் பொதிகளாக உயரும்
தினமலர் - 5 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
