கடலூர்:என்.எல்.சி., அதிகாரியின் மோட்டார் பைக்கிலிருந்த 4 லட்சம் மதிப்புள்ளநகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.நெய்வேலி, வட்டம் 23ஐ சேர்ந்தவர் பக்கிரி, 43; என்.எல்.சி.,யில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5ம் தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்குச் செல்வதற்காக நெய்வேலியில் வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மற்றும் பனிரெண்டரை சவரன் நகை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, தனது மோட்டார் பைக்கின் டேங் கவரில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினார். செல்லும் வழியில் இளநீர் கடையின் எதிரே பைக்கை நிறுத்தி விட்டு இளநீர் குடித்துவிட்டு மீண்டும் பைக் எடுக்க வந்தபோது, டேங்க் கவரில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை காணாமல் அதிர்ச்சியடைந்தார். திருடுபோன பொருட்களின் மதிப்பு 4 லட்சம் ரூபாயாகும்.இது குறித்து பக்கிரி கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
என்.எல்.சி., அதிகாரியிடம் ரூ.4 லட்சம் நகை அபேஸ்
தினமலர் – வி, 19 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஸ்கோடா லிமிடெட் எடிஷனாக ரேபிட் ப்ரஸ்டீஜ்
தினமலர் - 1 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்!
தினமலர் - 2 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்!
தினமலர் - 2 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு
தினமலர் - 3 மணிநேரம் முன்சென்னை அணி விளையாடிய போட்டிகளில், சைடில் விளையாடிய மெய்யப்பன்
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
