தேடல்

எதற்காக சிறை நிரப்புகிறோம்?தாம்பரத்தில் விளக்குகிறார் கருணாநிதி

சென்னை:சிறை நிரப்பும் போராட்டம் குறித்து விளக்குவதற்காக, தெருமுனை கூட்டங்களை நடத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளது. தி.மு.க., சிறப்பு செயற்குழு கூட்டத்தில், தமிழக அரசை கண்டித்து, ஜூலை 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது. போராட்டம் நடத்துவதன் நோக்கம் குறித்து, வரும் 28ம் தேதியில் இருந்து ஜூலை 1 வரை, விளக்க, தெருமுனை பிரசார கூட்டங்கள் நடைபெறும் என, தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.