மதுரை : மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 பேர் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை அடுத்த யானைமலையை சேர்ந்தவர் பாண்டி, இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் அய்யப்பன் (11). இவர் மனநிலை குன்றியவர். இப்பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்று வருவதால், அய்யப்பனின் உறவினர் மகன் விஷ்ணுகுமார் (17) ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், அய்யப்பன் மற்றும் விஷ்ணுகுமார் அருகிலுள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். எதிர்பாராதவிதமாக, அவர்கள் அதில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்குவாரி குட்டையில் மூழ்கி இருவர் பலி
தினமலர் – பு, 4 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம்
தினமலர் - 56 நிமிடங்கள் முன்ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு!
தினமலர் - 1 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்ஸ்ரீரங்கம் அகோபில மட ஜீயர் காலமானார்
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்இன்ஜி., கவுன்சிலிங்கை தைரியமாக எதிர்கொள்ள இன்று!"தினமலர்' சார்பில் "உங்களால் முடியும்' நிகழ்ச்சி
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
