தேடல்

கவர்னர் ரோசய்யாவிற்கு ஜெயலலிதா வாழ்த்து

சென்னை : இன்று 79வது பிறந்தநாள் கொண்டாடும் தமிழக கவர்னர் ரோசய்யாவிற்கு, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுளும், அமைதியான வாழ்க்கையும் எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு வழங்கி அருள்புரிவார் என்றும், தங்களது சேவை மேலும் தொடர ‌வேண்டும் என்று அந்த வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.