புதுடில்லி : கூடங்குளம் அணுஉலை பற்றிய பிரதமரின் கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும் அணுவிபத்து இழப்பீட்டிற்கு ரூ.1500 கோடி முன்வைப்பு தொகை உள்ளது எனவும், கூடங்குளத்தில் மின்உற்பத்தி தொடங்கும் போது தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
கூடங்குளம் :நாராயணசாமி விளக்கம்
தினமலர் – ச, 4 ஆக., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
அரையிறுதியில் நடால்
தினமலர் - 1 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்100 மி.லி., "குடிநீர் பாக்கெட்' விலை 7 ரூபாய்! ஸ்டிரைக் எதிரொலி
தினமலர் - 1 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை மூட மாட்டோம் :அதிகாரி தகவல்
தினமலர் - 1 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்அத்லெடிகோ மாட்ரிட் சாம்பியன்
தினமலர் - 1 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஒரே அதிகார மையம் மன்மோகன் மட்டுமே: சொல்கிறார் திக்விஜய்
தினமலர் - 1 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
