தாண்டிக்குடி :காமனூர் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீரால், 50 பேர் வந்தி, வயிற்றுப் போக்கால் பாதித்துள்ளனர்.
இங்குள்ள கானல்காடு பகுதிக்கு வெட்டுகாட்டு ஓடை பகுதியிலிருந்து, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. காபி கழிவு குடிநீரில் கலந்ததால், ஒரு வாரமாக, சிலருக்கு காய்ச்சல் இருந்தது. இதுவரை 50 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். பூலத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவ குழுவினர், முகாம் அமைத்து கண்காணித்து வருகின்றனர். குடிநீர் ஓடையில் கலக்கும் காபி தோல் கழிவுகளே இதற்கு காரணம். குடிநீர் தொட்டிகள் அசுத்த நிலையில் உள்ளன. கழிப்பிட வசதியின்றி திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை, குவிந்துள்ள குப்பை, தூர்வாரப்படாத சாக்கடை என, சுகாதாரம் பாதித்துள்ளது.
டாக்டர் ராணி வீரக்குமார் கூறுகையில், காய்ச்சிய குடிநீர் பயன்படுத்த கூறியுள்ளோம், என்றார்.
கிராமத்தினர் கூறுகையில், தாண்டிக்குடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடியவில்லை, என்றனர்.
குடிநீரில் காபி கழிவு: 50 பேர் பாதிப்பு
தினமலர் – ச, 25 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- சுகாதார கேடு
- 2025க்குள் 100 மில்லியன் பேர் …
- வாழப்பாடி அருகே வாந்தி, பேதி 7 பேர் …
- கழிவுநீர் கலந்து குடிநீர் வினியோகம் …
- கலெக்டர் ஆபிசில் குடிநீர் தட்டுப்பாட்டால் …
- அடிப்படை வசதியின்றி ஈரோடு அம்மன் …
- வயிற்றுப்போக்கால் 7 பேர் பாதிப்பு
- திருச்சியில் காலரா பீதி:30 பேர் …
- குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதாக …
- ஊர் வழியாக செல்லும் தாமிரபரணி …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 46 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 47 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 48 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 49 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
