சென்னை: ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மைத் தேர்வு, சென்னையில் இன்று நடந்தது. இதில், 2,800 பேர் பங்கேற்றனர். முதல்நிலைத் தேர்வுக்குப் பின், இன்று முதன்மைத் தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் 10 மையங்களில் நடந்த தேர்வில், 2,800 பேர் பங்கேற்றனர். இன்று, பொது அறிவு முதல் தாள் தேர்வு நடந்தது. இதற்கு, 300 மதிப்பெண்கள் .பொது அறிவு, இரண்டாம் தாள் தேர்வு, நாளை அதே மையங்களில் நடக்கிறது. இதுவும், 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், நேர்முகத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், 131 பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.
குரூப்-1 முதன்மை தேர்வு: 2,800 பேர் பங்கேற்றனர்
தினமலர் – ச, 28 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஆழ்வார்குறிச்சியில் பலத்த மழை :5 பேர் காயம்
தினமலர் - 53 நிமிடங்கள் முன்பைனலுக்கு செல்லுமா சென்னை: இன்று மும்பையுடன் டிஷ்யூம், டிஷ்யூம்
தினமலர் - 1 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்சினிமாவில் ஸ்ரீசாந்த்: சகோதரர் தயாரிப்பில் நடிக்க ஏற்பாடு
தினமலர் - 1 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பாட்மின்டன்: இந்தியா அவுட்
தினமலர் - 1 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்ஜோஷ்னா சின்னப்பா தகுதி
தினமலர் - 1 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
