இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் கிலானி மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கை இம்மாதம் 28ம் தேதிக்கு, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.பாக்., அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்துவது குறித்த வழக்கில், பிரதமர் கிலானி கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தவில்லை எனக் கூறி அவரை கோர்ட் அவமதிப்பு குற்றவாளியாக சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.இந்த அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும், எனக் கோரிய கிலானியின் மனுவை சமீபத்தில் கோர்ட் நிராகரித்து விட்டது.இவ்வழக்கில் அட்டர்னி ஜெனரல் அன்வர் உல் ஹக், அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று நடந்த விசாரணையில், கிலானிக்கு எதிரான ஆதாரங்களை ஹக் சமர்ப்பித்தார்.அதோடு, ஹக்கை அரசுத் தரப்பு வழக்கறிஞராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதி நசீர் உல் மாலிக் தலைமையிலான ஏழு பேர் கொண்ட பெஞ்ச் நிராகரித்தது. தொடர்ந்து வழக்கை இம்மாதம் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
கிலானி மீதான வழக்கு:28ம் தேதிக்கு தள்ளி வைப்பு
தினமலர் – வி, 23 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 48 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 49 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
