கொடைக்கானல்: சுற்றுலா மையங்களில் பூர்த்தி செய்யப்படவேண்டிய அடிப்படை தேவை குறித்து மத்திய வல்லுனர் குழு கொடைக்கானலில் ஆய்வு செய்தது.தமிழகத்தில் உள்ள சுற்றுலா இடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள், இங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மத்திய அரசு சர்வே நடத்துகிறது.வருகை: சுற்றுலா அமைச்சக கண்காணிப்பு குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையிலான வல்லுனர் குழு கொடைக்கானல் வந்தது. கோக்கர் வாக், பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, ஏரி, குறிஞ்சி ஆண்டவர் கோயில் பகுதியில் ஆய்வு செய்தது. அதிகாரி ஒருவர் கூறுகையில்,சுற்றுலா இடங்களில் உள்ள ஓட்டல்கள், கழிப்பறை, ரோடு வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதற்கான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் வசதிகள் செய்து தரப்படும், என்றார்.இக்குழு திண்டுக்கல் மலைக்கோட்டை, பழநியில் புதிதாக அமையவுள்ள ரோப் கார் வழித்தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தது.
சுற்றுலா மையங்களின் தேவை: மத்திய வல்லுனர் குழு சர்வே
தினமலர் – செ, 10 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா
தினமலர் - 1 மணிநேரம் 0 நிமிடங்கள் முன்பிரதமர் வலிமையானவர்; அவரை மாற்றும் எண்ணமில்லை : காங்கிரஸ்
தினமலர் - 1 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்ஊசி மூலம் ஆசிட் செலுத்தி கைதி கொலை
தினமலர் - 1 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்துப்பாக்கிச் சண்டை: நக்சல்கள் ஆதரவாளர்கள் 9 பேர் சுட்டுக்கொலை
தினமலர் - 1 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்இளஞைர் காங். பயிற்சி முகாம்
தினமலர் - 1 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
