ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தில் உள்ள கோயாலா கிராமத்தில், காலை நேரத்தில் டீ சாப்பிட்ட 5 பேர் பலியான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலப்பட டீயே, உயர்ப்பலிக்கு காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விஷம் கலந்துள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலியான 5 பேரில், ஒருவர் 5 வயது பெண்குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5 பேர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெய்ப்பூர் : டீ குடித்த 5 பேர் மரணம்
தினமலர் – ச, 18 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 49 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 50 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 51 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
