திண்டிவனம் : திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இறந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அனந்தபுரம் போலீஸ் ஸ்டேஷனில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ராஜேந்திரன்,51. இவர் தனது மகள் லட்சுமியுடன்,21. இருவரும், இரு சக்கர வாகனத்தில் திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி நேற்று மதியம் சென்றார். பிற்பகல் 2 மணியளவில், திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் அருகே பின்னால் வந்த, மினி லோடு கேரியர் வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த அவரது மகள் லட்சுமி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்படுத்திய மினி லோடு கேரியர் வாகன டிரைவர்தப்பி ஓடிவிட்டார்.இந்த விபத்து குறித்து, மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அருகே விபத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி
தினமலர் – தி, 23 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பிரதமர் வலிமையானவர்; அவரை மாற்றும் எண்ணமில்லை : காங்கிரஸ்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்ஊசி மூலம் ஆசிட் செலுத்தி கைதி கொலை
தினமலர் - 59 நிமிடங்கள் முன்துப்பாக்கிச் சண்டை: நக்சல்கள் ஆதரவாளர்கள் 9 பேர் சுட்டுக்கொலை
தினமலர் - 1 மணிநேரம் 0 நிமிடங்கள் முன்இளஞைர் காங். பயிற்சி முகாம்
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி
தினமலர் - 1 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
