சென்னை : மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்தியானந்தாவை நீக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ஜெகதல பிரதாபன் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மதுரை ஆதீனம் மடத்திற்கு சொந்தமான சொத்துக்களை நித்தியானந்தா பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும், மதுரை ஆதீனம் மடத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டள்ளது. இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை 3 வாரங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நித்தி வழக்கு:தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
தினமலர் – வி, 2 ஆக., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 19-6-2013
23 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்தமிழகம் 19-6-2013
45 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்பொது 19-6-2013
13 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்சம்பவம் 19-6-2013
16 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்அரசியல் 19-6-2013
20 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க …
- எம்.பி.,பதவிக்கு போட்டியிடுவதை தடுத்த …
- பி.இ., சேர்க்கையில் ஆதிதிராவிடர் …
- கடும் நடவடிக்கை எடுக்க கருணாநிதி …
- கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் …
- மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது: …
- தமிழக அரசு நடவடிக்கையால் பா.ம.க.,வில் …
- ஒரே நாளில் 49 மீனவர்கள் கைது: …
- ஆசை வார்த்தையை நம்பி, மோசடி வலையில் …
- கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு …
- சோனியா மருமகனுக்கு எதிரான வழக்கு …
- காவிரி விவகாரம்: விதிகளுக்கு கட்டுப்படும் …
- சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கிலம் கட்டாயமா? …
- காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ரூ. 20,000 லஞ்சம் ; ஏ.பி.ஆர்.ஓ., அதிரடி கைது
தினமலர் - 1 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்உத்தர்கண்ட் மாநிலத்தை சீரமைக்க ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பிரதமர் மன்மோகன் சிங்
தினமலர் - 2 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்மோசடி புகாரில் சிக்கிய கேரள நடிகை ஷாலுமேனன்!
தினமலர் - 4 மணிநேரம் முன்சென்செக்ஸ் 22 புள்ளிகள் உயர்ந்தது
தினமலர் - 4 மணிநேரம் முன்வணக்கம் சென்னை ஆடியோ விழாவில் கருணாநிதி கலந்து கொள்கிறாராம்!
தினமலர் - 5 மணிநேரம் முன்
