தேடல்

பெண்ணை கேலி செய்தவர் சரண்

சாயல்குடி:சாயல்குடி அருகே வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்கள் குருசாமி, 32, மாடசாமி, 24. குருசாமியின் அக்கா மகளான ராஜலட்சுமியை, மாடசாமி கேலி செய்தார். இதை தட்டிக்கேட்ட குருசாமியை, மாடசாமி தாக்கினார். காயமடைந்த குருசாமி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சாயல்குடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் மாடசாமி, பரமக்குடி கோர்ட்டில் சரணடைந்தார்.