டார்ஜிலிங் : மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நாளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு பயணம் செய்ய இருக்கிறார். மின்துறை அமைச்சராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே உள்துறை அமைச்சரான அன்று புனேவுக்கு பயணம் செய்வதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் புனேயின் முக்கிய இடங்களில் 4 குண்டுகள் வெடித்தன. மேலும் இரண்டு வெடிகுண்டுகள் செயல் இழக்கப்பட்டன. இதனையடுத்து அவரது புனே பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நாளை தான் புனே செல்ல இருப்பதாக செய்தியாளர்களிடம் ஷி்ண்டே தெரிவித்துள்ளார்.
புனேவுக்கு பயணிக்கிறார் ஷிண்டே
தினமலர் – வெ, 3 ஆக., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பங்குச்சந்தையில் கடும் சரிவு
தினமலர் - 52 நிமிடங்கள் முன்கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்வீடு கட்டும் திட்டத்தில் இந்தியாவின் உதவி: இலங்கை பெருமிதம்
தினமலர் - 1 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்!
தினமலர் - 1 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்!
தினமலர் - 2 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
