பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால், மனமுடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பறையப்பட்டியை சேர்ந்தவர் முருகேஷ் (30). இவரது மனைவி மயில் (22). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், தகராறு ஏற்பட்டதால் வெறுப்படைந்த மயில் கோவையில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து சென்றார்.
நேற்று முன்தினம் கோவை சென்ற முருகேஷ், மயிலுவை ஊருக்கு அழைத்து வந்து ஊர் பெரியவர்களை வைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், மயில் முருகேஷுடன் குடும்பம் நடத்த வரமுடியாது என கூறிவிட்டார்.
இதனால், மனமுடைந்து முருகேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏ.பள்ளிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
பாப்பிரெட்டிபட்டி அருகே தொழிலாளி தற்கொலை
தினமலர் – வெ, 15 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
3 வீரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை
தினமலர் - 36 நிமிடங்கள் முன்பைனலில் நடால்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்பரமக்குடியில் சிறுமி பலாத்காரம்: 2 பேர் கைது
தினமலர் - 1 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்விலையில்லா கறவை மாடுகள் விற்பனை: 13பெண்கள் மீது வழக்கு
தினமலர் - 1 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்வராகடன்களை வசூலிக்க சிறப்பு சட்டம்,
தினமலர் - 1 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
