தேடல்

மருத்துவக்கல்லூரி மாணவி மாயம்

மதுரை:சிதம்பரம் காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கீர்த்திகா, 21. மதுரை மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்சி., நர்சிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியை விட்டு வெளியில் செல்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, மாயமானார். அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மிகவும் பிரபலமான புகைப்படங்கள்