மதுரை: தேர்தல் முன்விரோதம் தொடர்பான வழக்கில் தி.மு.க. எம்.பி.யிடம் மதுரை எஸ்.பி. விசாரணை நடத்தினார். ராமநாதபுரம் மாவட்ட போகலூர் ஒன்றிய தி.மு.க. செயலர் கதிரவன் என்பவர் கடந்த 12-ம் தேதி கடத்தப்பட்டார்.
தேர்தல் முன்விரேதாம் காரணமாக இவரை ராமநாதபுரம் தி.மு.க. எம்.பி. ரித்தீஷ் கடத்தியதாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை எஸ்.பி. அலுவலகம் வந்த ரித்தீஷ் எம்.பி., யிடம் மதுரை எஸ்.பி. ஆஸ்ராகார்க் விசாரணை நடத்தினார்.
முன்னதாக மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் நடந்த விசாரணை நடந்தது. ரித்தீஷ் எம்.பி. கூறியதாவது: கதிரவனை யாரே கடத்தியிருக்கிறார்கள். ஆனால் அதில் என்னை தொடர்புபடுத்திய புகார் கொடுத்ததால் என்னிடம் விசாரணை நடந்தது. எஸ்.பி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். அதில் அவர் திருப்தியடைந்ததால் தேவைப்பட்டால் மீண்டும் அழைப்பதாக கூறி அனுப்பினார். இவ்வாறு் அவர் கூறினார்.
தி.மு.க. எம்.பி.ரித்தீஷிடம் மதுரை எஸ்.பி. விசாரணை
தினமலர் – ஞா, 26 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 51 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 52 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 53 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
