மும்பை : மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி அபு ஜூண்டால், டில்லியில் சமீபத்தில் கைது செய்யப்பட்டான். அவனிடம் டில்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். ஜூண்டாலின் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், அவனை தங்களிடம் ஒப்படைக்குமாறு, மும்பை பயங்கரவாத தடுப்பு படையிடம் ஒப்படைக்குமாறு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவனை மும்பைக்கு அனுப்ப உத்தரவிட்டனர். இதனையடுத்து, மும்பை கொண்டுவரப்பட்ட அவன், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறான். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை கோர்ட்டில் ஜூண்டால் ஆஜர்
தினமலர் – ச, 21 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- மும்பை தடா கோர்ட்டில் சரணடைந்தார் …
- மும்பை தடா கோர்ட்டில் சரணடைந்தார் …
- சிறை செல்கிறார் சஞ்சய் தத்; மறு …
- தடா கோர்ட்டில் இன்று சரணடைகிறார் …
- பிரிமியர் கிரிக்கெட்: மும்பை 16/ …
- கிரிக்கெட் சூதாட்ட புகார்: ஸ்ரீசாந்த் …
- கிரிக்கெட்: மும்பை அணி 33/0
- வீரர்களை கவர இளம்பெண்கள்; எஸ்காட் …
- ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய …
- பிரிமியர் கிரிக்கெட்: வெற்றி இலக்கு …
- கிரிக்கெட்: மும்பை அணி வெற்றி
- கிரிக்கெட்: மும்பை அணி 50/1
- கிரிக்கெட்: மும்பை அணி 117/3
- பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் அசத்தல்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்பஞ்சாப் அணி ஆறுதல் வெற்றி : மும்பை அணி ஏமாற்றம்
தினமலர் - 46 நிமிடங்கள் முன்ரெய்டு :சூதாட்ட வீரர்களின் வீடு, ஓட்டல்களில்.: ஸ்ரீசாந்த் லேப்-டாப மொபைல் பறிமுதல்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்வில்வித்தை: இந்தியாவுக்கு வெண்கலம்
தினமலர் - 53 நிமிடங்கள் முன்கிரிக்கெட் சூதாட்டமும் தாவூத் கும்பலின் தொடர்பும்...
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
