ஆமதாபாத் : ஆமதாபாத் அருகே உள்ள கோமதிபூர் பகுதியில் கோயில் ரத யாத்திரை நாளை நடைபெற உள்ளது. ரத யாத்திரை நடைபெறும் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த மர்ம பைக் ஒன்றில் இருந்து 5 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அகற்றி உள்ளனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைப்பேசி அழைப்பில் வந்த தகவலை அடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வெடிகுண்டு அகற்றப்பட்டுள்ளது. இதில் 2 நபர்கள் ஈடுபட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரதயாத்திரை பாதையில் வெடிகுண்டு
தினமலர் – பு, 20 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
அணி உரிமையாளரின் உறவினருடன் வின்டூவுக்கு தொடர்பா
தினமலர் - 57 நிமிடங்கள் முன்காதலியின் சம்மதத்துடன் உடலுறவு; பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
தினமலர் - 1 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு
தினமலர் - 1 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்ரூ. 5000 கோடிக்கு டம்ப்ளர் இணையதளத்தை வாங்கும் யாகூ
தினமலர் - 2 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்சினிமாவாகிறது கிரிக்கெட் சூதாட்டம்!
தினமலர் - 2 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
