திருவண்ணாமலை: விளையாடிக்கொண்டிருந்த போது, தவறி விழுந்த குழந்தை பலியானது. ஆரணி அடுத்த மட்டதாரியை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவரது மகன் குமார், 3.கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டின் வெளியே உள்ள திண்ணை மீது விளையாடிக்கொண்டிருந்த பிரவீன்குமார் திடீரென தலைகீழாக கீழே விழுந்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில்சிகிச்சை பலனின்றி பரிதாபமாகபிரவீன்குமார் இறந்தார். ஆரணி தாலுகாபோலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தவறி விழுந்து குழந்தை பலி
தினமலர் – தி, 5 நவ., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 9 நிமிடங்கள் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 26 நிமிடங்கள் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 33 நிமிடங்கள் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 42 நிமிடங்கள் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 48 நிமிடங்கள் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !
தினமலர் - 34 நிமிடங்கள் முன்அணியையும், பதவியையும் காப்பாற்ற மருமகன் பலிகடா
தினமலர் - 43 நிமிடங்கள் முன்கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே
தினமலர் - 46 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்பின்வாங்கினார் தலைவா விஜய்!
தினமலர் - 1 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
