2ஜி முறைகேட்டில் சிதம்பரத்தின் பங்கு : சுப்ரீம் கோர்ட்டில் சுவாமி முறையீடு

புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு உள்ள பங்கு குறித்த வழக்கை விசாரணை கோர்ட்டே மேற்கொள்ளும் என்ற கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார்.