3 ஆயிரம் கிலோ போதைப்பொருளுடன் படகு பறிமுதல்

மாட்ரிட் : 3 ஆயிரம் கிலோ கோகைன் போதைப்பொருளுடன், ஸ்பெயின் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருந்த மீன்பிடிப் படகு ஒன்றை கடலோ பாதுகாப்புப் படைனர் பறிமுதல் செய்துள்ளனர். ஸ்öபியினின் கலிசியா பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான அந்த படகு தற்போது விகோ துறைமுகத்தில் இருப்பதாகவும், மாட்ரிட்டிற்கு செவ்வாய்க்கிழமை அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, ஸ்பெயினைச் சேர்ந்த 4 பேர் மற்றும் 1 லத்தீன் அமெரிக்கரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.