கூடங்குளம் அருகே இடிந்தகரையில், அணுமின் நிலையத்தை மூடக்கோரி, பத்து நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு, படுத்தபடுக்கையாக உள்ளவர்களை மத்திய அமைச்சர் நாராயணசாமி சந்தித்தார்.
கூடங்குளம் அருகே இடிந்தகரையில், அணுமின் நிலையத்தை மூடக்கோரி, பத்து நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு, படுத்தபடுக்கையாக உள்ளவர்களை மத்திய அமைச்சர் நாராயணசாமி சந்தித்தார்.