90 கி. கடல் அட்டைகள் கடத்திய 2 பேர் கைது
மன்மோகன் சிங் மீது பாரதிய ஜனதா பாய்ச்சல்
எரவாடா சிறைக்கு சஞ்சய் தத் மாற்றம்
துப்பாக்கி மிரட்டல் சென்னையில் பரபரப்பு
ஒரே குடும்பத்தில் 7 பேர் படுகொலை
சென்னை மாநகராட்சியில் கழிவுநீருக்கு கட்டுப்பாடு
அரசு ஆவண பதுக்கல் நால்வர் கைது
வேலூர் உட்கட்சி பூசல் அ.தி.மு.க.,வினர் புகார்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய நபரால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டில்லி அருகே காஸியாபாத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கழிவுநீர் இணைப்புகளை மழை நீர் வடிகாலில் இணைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
வேலூர் மாவட்ட புறநகர் அ.தி.மு.க., செயலாளர் அப்புவை மாற்ற வலியுறுத்தி போயஸ் தோட்டத்தில் கட்சியினர் முற்றுகையிட்டதால், பரபரப்பு நிலவியது.
போடியில் இருந்து கேரளா செல்லும் மலைப் பாதையில் ஏற்பட்ட பாறைச்சரிவால், 10 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.